×

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Chengalpattu ,Theni ,Kanyakumari ,Tirunelveli ,
× RELATED தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட அதி...